Wednesday, April 27, 2022

பசில் ராஜபக்சாவின் மகள்

பசில் ராஜபக்சாவின் மகள் இந்திய உளவு றோ அதிகாரியின் மகனை திருமணம் செய்திருப்பதாக விமல்வீரவம்ச கூறுகிறார். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த நெருக்கடியான நேரத்தில் மகிந்த கும்பலை சீனா காப்பாற்றவில்லை. இந்திய அரசுதான் வலிந்து வலிந்து உதவி செய்து மகிந்த கும்பலை காப்பாற்றுகிறது. ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்கும்படி இந்திய அரசு மகிந்த கும்பலை வலியுறுத்தவில்லை. இந்நிலையில் சீனா வரும். எனவே இந்திய அரசு தமிழருக்கு உதவும் என்று நம்பி இலவு காத்த கிளி போல் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment