Tuesday, December 19, 2023

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது.

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது. இந்திய அரசு உதவும் என்ற கற்பனையில் ஈழத் தமிழர் விடுதலை பெற முடியாது. இதை இனியாவது “இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும்” என்று கூறும் காசி ஆனந்தனும் “சீனா வந்து விட்டது. எனவே இந்தியா தமிழீழம் பெற்று தரும்” என்று கூறும் திரு மாஸ்டரும் உணர வேண்டும்.

No comments:

Post a Comment