Tuesday, December 19, 2023

பல கலைகள கற்போம்

•பல கலைகள கற்போம் அதில் சாதனைகள் படைப்போம்! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்டத்திலான சித்திர போட்டியில் கிழக்கு மகாணத்தில் முதலாம் இடத்தை செல்வி ஜோமிசா பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். குறிப்பு – படத்தில் செல்வி ஜோமிசா மற்றும் அவரது சித்திர ஆசிரியை மானிஷா.

No comments:

Post a Comment