Tuesday, December 19, 2023

இருவரும் தமிழகத்து தலைவர்கள்

இருவரும் தமிழகத்து தலைவர்கள் ஒருவர் திராவிடர் கழக தலைவர் பெரியார். இன்னொருவர் உலக தமிழின முன்னேற்ற கழக தலைவர் பெருஞ்சித்திரனார் ஈழத்து தலைவர் தந்தை செல்வா தமிழ்நாடு சென்று ஆதரவு கோரிய போது பெரியார் ஆதரவு வழங்கவில்லை. மறுத்துவிட்டார். ஆனால் பெருஞ்சித்திரனார் ஆதரவு வழங்கியதுடன் முதல் பெண் போராளி ஊர்மிளாவை பல நாட்கள் தன் வீட்டில் இரகசியமாக வைத்திருந்து பாதுகாத்தவர். பெருஞ்சித்திரனார் தானாக வந்து ஆதரவு வழங்கியதற்கும் ஆதரவு கேட்டும் பெரியார் மறுத்தமைக்கும் என்ன காரணமாக இருக்கும்?

No comments:

Post a Comment