Tuesday, December 19, 2023

ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு

ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பிரபாகரனை “பயங்கரவாதி” என்று எழுதிய மேற்கத்திய ஊடகங்கள், உக்ரைனில் ரஸ்சிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் செலன்ஸ்கியை “உக்ரைனின் உயிர்” என பாராட்டி எழுதுகின்றன. இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment