Tuesday, December 19, 2023

மலேசியாவில் நடைபெற்ற

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் ஈழத் தமிழர் விக்னேஸ்வரன் ருஷாந்தன் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

No comments:

Post a Comment