Tuesday, December 19, 2023

காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும்

காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும் துளிர்த்து எழுகிறது. காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது மாவீரர் சிந்திய ரத்தமும் அவர்களைப் பெற்ற தாய்மார் வடிக்கும் கண்ணீரும் நாம் மீண்டும் எழுந்திட வைக்காதா?

No comments:

Post a Comment