Wednesday, December 20, 2023

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தமைக்காக

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தமைக்காக இரண்டு சிறுமிகளை விசாரணை செய்யும்படி உத்தரவிட்ட சிங்கள ஜனாதிபதி ரணில், தனது வெற்றியை மண்ணுக்காக மடிந்த மாவீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறிய சிறுமி கில்மிசாவை பாராட்டியுள்ளார். பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த அகிலத்திருநாயகிக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை, தனது காணாமல் ஆக்கப்பட்ட மாமாவுக்காக “கண்டால் வரச்சொல்லுங்கள்” பாடலை பாடிய கில்மிசாவுக்கு கொடுத்துள்ளன சிங்கள ஊடகங்கள் இதுதான் “மீடியா பவர்” என்பதா?

No comments:

Post a Comment