Tuesday, December 19, 2023

பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக

பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. அப்படியிருந்தும் தமிழர்கள் அந்த மாவீரர்களுக்காக அணிதிரள்கிறார்கள்” -வெளிநாட்டு ஊடகத்தில் மாவீரர் பின்னால் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிகிறது. இந்திய மற்றும் சிங்கள அரசுகளுக்கு தெரியுதில்லையே?

No comments:

Post a Comment