Tuesday, December 19, 2023

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார் பாரதியார். பாரதியார் ஒரு அற்புதமான கவிஞர். ஆனால் அவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியது குழப்பமாய் இருக்கிறது இலங்கையில் அத்தீவிற்கு சொந்தமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது பாரதியாருக்கு நன்கு தெரியும் ஏனெனில் ஒரு ஈழத் தமிழரையே தன் குருவாக பாரதியார் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள தீவு என ஏன் பாடினார்?

No comments:

Post a Comment