Tuesday, December 19, 2023

முன்னாள் நக்சலைட் போராளி.

முன்னாள் நக்சலைட் போராளி. இன்று பழங்குடி நல்வாழ்வுதுறை அமைச்சர் என்று அரசும் அதன் ஊடகங்களும் சீதாக்காவை உதாரணம் காட்டுகின்றன. ஆனால் தேர்தல் பாதை மூலம் பழங்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதற்கு இதே சீதாக்காவை நக்சலைட்டுகள் விரைவில் உதாரணமாக காட்டுவார்கள். ஏனெனில் சீதாக்கா அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு காப்ரேட் கம்பனிகளின் நலனை காக்குமே தவிர பழங்குடிகளின் நலன் காக்காது. இதுதான் மேற்கு வங்கத்தில் நடந்தது. காப்ரேட் கம்பனிக்காக பழங்குடிகளை சுட்டுக்கொன்றது கம்யுனிஸ்ட் கட்சி அரசு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment