Saturday, August 31, 2024

அமிர்தலிங்கம் 1989ல் கொழும்பில்

அமிர்தலிங்கம் 1989ல் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2009 வரை புலிகள் இருந்தபோது திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அமிர்தலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லை. தற்போது யாழ்ப்பாணம் வந்து அமிர்தலிங்கம் அவர்களுக்கு வீரமணி நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். அதேவேளை 2009ல் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாயக்காலுக்கு அவர் இதுவரை வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

No comments:

Post a Comment