Saturday, August 31, 2024

சைலேந்திரபாபு எனும்

சைலேந்திரபாபு எனும் காவல்துறை அதிகாரியால் தோழர் நாகராசன் சுட்டுக்கொல்லபட்டார். தோழர் நாகராசனை நினைவு கூர்வதென்பது அவரின் போராட்டத்தை, அவரின் நோக்கத்தை வென்றெடுப்பதே. தோழரின் வழியில் தமிழ்த்தேசம் படைக்க உறுதியேற்போம்

No comments:

Post a Comment