Saturday, August 31, 2024

பாலகுமார் முள்ளிவாய்க்காலில்

பாலகுமார் முள்ளிவாய்க்காலில் தன் மகனுடன் சரணடைந்தார். அவர் உயிரோடு வைக்கப்பட்டிருந்த படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் பாலகுமார் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்- 30.08.2024

No comments:

Post a Comment