Saturday, August 31, 2024

கடவுள் கந்தன் கற்றுக்

கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும் முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதத்தின் மூலமே தீர்வு பெற முடியும் எனபதுதான். கடவுள் கந்தன் எப்போதும் கையில் வேலாயுதத்துடனே காட்சியளிக்கிறார். அவர் சூரனை அகிம்சை முறையில் தோற்கடிக்கவில்லை. மாறாக தனது வேலாயுத்தின் மூலமே வதம் செய்தார் என்று புராணம் கூறுகிறது. எனவே கடவுள் கந்தன் காட்டிய வழியில் தமிழ் மக்களும் தீர்வு பெற வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே ஒரே வழியாகும். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போராளிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள அரசும் இந்திய அரசும் கூறுகின்றன. அப்படியென்றால் நாம் வணங்கும் கடவுள் கந்தனே முதல் பயங்கரவாதியாகும்.

No comments:

Post a Comment