Saturday, August 31, 2024

செங்கொடியை நினைவில் கொள்வோம்!

•செங்கொடியை நினைவில் கொள்வோம்! இவர் தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம் ஆனால் இவரின் அர்ப்பணிப்பு குறித்து யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது. மூன்று தமிழர் உயிர் காக்க தன் உயிரைக் கொடுத்தவர் வாழ வேண்டி வயதில் சாவை விரும்பி ஏற்றவர். தன் உடல் கருகி உயிர் போகும் நேரத்தில்கூட தன்னைக் காப்பாற்றும்படி அவர் கோரவில்லை தன் உடலை வைத்து 3 பேரின் உயிரையும் காப்பாற்றும்படியே கேட்டார். அவர் அர்ப்பணிப்பு மகத்தானது. உலகில் தமிழ் இனம் உள்ளவரை வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும். இது உறுதி! குறிப்பு - செங்கொடியின் 13 வது நினைவு தினம் 28.08.2024

No comments:

Post a Comment