Saturday, August 31, 2024

தமது கையால் தமது சாப்பாட்டை

தமது கையால் தமது சாப்பாட்டை உண்ண முடிந்தவர்களால் தமது கையால் தமது குண்டியை கழுவ முடிந்தவர்களால் தமது கையால் தமக்கு குடை பிடிக்க முடியாதா? அதுவும் பதவி வந்தவுடன் தமக்கு குடை பிடிக்கவென சம்பளத்திற்கு இன்னொரு ஆளை நியமிக்கத்தான் வேண்டுமா? இதை “கௌரவம்” என நினைக்கிறார்களே! - இவர்களுக்கு இது “அசிங்கம்” என எப்படி புரிய வைப்பது? குறிப்பு- குரங்குகளுக்கு அருகில் எமது தலைவர்களின் படத்தை போட்டு குரங்குகளை நான் கேவலப்படுத்தி விட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment