Saturday, August 31, 2024

இந்த பூமி தனிப்பட்ட

“இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ,ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்தும் அல்ல. நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில் வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது” - காரல் மார்க்ஸ் நாம் இயற்கையை வெல்ல முடியாது. ஆனால் இயற்கை அழிவில் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும். மண் சரிவு நிகழப்போகிறது என்று அறிவித்த பின்பும் இத்தனை உயிர் இழப்பு எப்படி ஏற்பட்டது? அரசு பொறுப்பு கூறவேண்டும்.

No comments:

Post a Comment