Saturday, August 31, 2024

அந்த தாயார் சிகிச்சைக்காக

அந்த தாயார் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது கலைஞர் அவரை வயதான நோயாளி என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பினார். இத்தனை கொடுமைகளும் பார்வதி அம்மாள் ஒரு தமிழர் என்பதால்தானே நடைபெற்றது ஒருவேளை அவர் சிங்கள இனத்திலோ அல்லது வேறு இனத்திலோ பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

No comments:

Post a Comment