Saturday, August 31, 2024

நினைவஞ்சலிகள்

•நினைவஞ்சலிகள் மன்னார்குடியைச் சேர்ந்த தோழர் இராசேந்திரன் அவர்கள் காவல்துறை வேட்டையின் போது சயனைடு அருந்தி உயிர் நீத்தார். தமிழ்த்தேசிய விடுதலைக்குத் தன்னை உயிர்க்கொடை அளித்த தமிழர் பாசறை முன்னோடி தோழர் இராசேந்திரன்( எ ) சொக்கர் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

No comments:

Post a Comment