Saturday, August 31, 2024

கடந்த வருடம் இதே நாளில்

கடந்த வருடம் இதே நாளில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டை பேரினவாதிகள் முற்றுகையிட்டு அச்சுறுத்தினார்கள். இந்த வருடம் தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம் சிங்கள அரசுக்கு உதவுவதாக இந்திய அரசின் விசுவாசிகள் கஜேந்திரகுமார் மீது குற்றம் சாட்டுகின்றனர். எவனைப் பார்த்து எம் எதிரிகள் எரிச்சல் அடைகின்றனரோ அவன் எம் இனத்திற்கு உண்மையாக இருக்கிறான் என்று அர்த்தம்

No comments:

Post a Comment