Saturday, August 31, 2024

கண்ணீர் அஞ்சலிகள்

•கண்ணீர் அஞ்சலிகள் பெயர் விராஜ் மெண்டிஸ் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் அனைத்துலக மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சியங்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவர் நடந்தது இனப்படுகொலை என தீர்ப்பு வழங்கிய பெர்லின் தீர்ப்பாயத்தின் முக்கிய செயற்பாட்டாளர். தமிழத்தேசிய ஆதரவாளரான இவரின் மறைவு பேரிழப்பாகும். தமிழ் மக்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.

No comments:

Post a Comment