Sunday, May 15, 2016

•எதை மறப்பது? எதை மன்னிப்பது?

•எதை மறப்பது?
எதை மன்னிப்பது?
கலைஞர் அவர்களே!
•மூன்று மணி உண்ணாவிரத நாடகத்தை மறக்கலாம்
•பார்வதி அம்மாளை திருப்பி யனுப்பியதை மறக்கலாம்.
•முள்ளிவாயக்கால் துரோகத்தையும் மறக்கலாம்
•சிறப்புமுகாம் கொடுமையையும் கூட மறக்கலாம்
•காங்கிரசுடன் மீண்டும் கூட்டு சேர்ந்ததையும் மறக்கலாம்
ஆனால்,
அகதி சிறுவன் மணியைக் கொன்றதை மறக்க முடியவில்லையே?
உங்களுக்கு தமிழர் மீது பாசம் இருக்கு என்று காட்டுவதற்காக, அநியாயமாக ஒரு அப்பாவி அகதி சிறுவனை பலியாக்கி விட்டீர்களே?
இந்த கொடுமையை எப்படி எங்களால் மறக்க முடியும் கலைஞரே?
எப்படி உங்களை மன்னிக்க முடியும் கலைஞரே?
உங்களின் துரோகத்தை உணர்வுள்ள தமிழன்
ஒருபோதும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான்.
தமிழக மக்களே!
இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட
காங்கிரஸ் திமுக கூட்டு தோல்வியடைய வேண்டும் என்பதே முக்கியம

No comments:

Post a Comment