Tuesday, May 31, 2016

•தோழர் தமிழரசனும் அவரது மரணமும்

•தோழர் தமிழரசனும் அவரது மரணமும்
01.09.1987 யன்று பொன்பரப்பி வங்கியை கொள்ளையடிக்க முயன்றபோது தோழர் தமிழரசனும் அவரது தோழர்களும் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்று தமிழக அரசும் அதன் காவல்துறையும் கூறியது. அதனை அவ்வாறே பத்திரிகைகளும் பிரசுரம் செய்தன. உண்மையில் நடந்தது என்ன?
• யார் இந்த தமிழரசன்?
• அவர் ஏன் வங்கியை கொள்ளையிட முயன்றார்?
• அவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டாரா?
• அவர் இழைத்த தவறுகள் என்ன?
• இதுவரை எத்தனை பேர் விசாரணையின்றி கொல்லப்பட்டனர்?
• தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவரது இலட்சியைத்தைக் தடுக்க முடிந்ததா?
என்பன பற்றிய விபரங்களை அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கவும்.

No comments:

Post a Comment