Wednesday, January 30, 2019

இது போதாது என்று இப்போது 10% கேட்கிறார்கள்.


ஐ.ஏ.எஸ்---------------------------------------------------------70%,
ஐ.பி.எஸ்--------------------------------------------------------.61%
உச்சநீதிமன்ற நீதிபதிகள்-------------------------------- 56%,
மாநிலத்தலைமைசெயலாளர்------------------------ 54%,
ஆளுநர்கள்----------------------------------------------------- 54%,
மாநிலங்களவை உறுப்பினர்கள்----------------------- 41%,
மக்களவை உறுப்பினர்கள்------------------------------- 48%,
மத்தியஅமைச்சர் ------------------------------------------ 36%
இத்தனைக்கும் மக்கள் தொகையில் பார்ப்பணர்கள் வெறும் 3 % மட்டுமே.
(ஆதாரம்: லோக்சந்தா - மராட்டிய ஏடு - 8.8.2016)
இது போதாது என்று இப்போது 10% கேட்கிறார்கள்.
சரி 10% ஜ எடுத்துக்கொண்டு மீதி உள்ளவர்கள் விலகிவிடுங்கள்.
தயாரா?

No comments:

Post a Comment