Wednesday, January 30, 2019

•இந்த நாய்க்குட்டிக்கு ஆளுநர் விட்டெறிந்த இறைச்சித்துண்டு எது?

•இந்த நாய்க்குட்டிக்கு ஆளுநர் விட்டெறிந்த இறைச்சித்துண்டு எது?
எஜமானைக் கண்டதும் நாய்க்குட்டி வாலாட்டுவதும்
எஜமானைக் காணவில்லையே என நாய்க்குட்டி ஏங்குவதும்
எஜமான் விட்டெறியும் இறைச்சித் துண்டுக்காகவே என்பது யாவரும் அறிந்ததே.
மறவன்புலவு சச்சிதானந்தம் என்ற இந்த நாய் சில நாட்களுக்கு முன்னர் புத்த பிக்குவிற்கு வேட்டி உரிந்துகொடுத்து நாடகம் போட்டது
இப்போது வடமாகாண ஆளுநர் குரே விற்காக இந்துக்கள் ஏங்குவதாக அறிக்கை விடுகுது.
இந்துக்கள் சார்பாக அறிக்கை விடும் அதிகாரத்தை இந்த நாய்க்கு யார் கொடுத்தது?
சிறையில் வாடுபவர்களும் இந்துக்கள்தான்
காணாமல் போனவர்களுக்காக போராடும் உறவுகளும் இந்தக்கள் தான்
தமது சொந்த நிலத்தை கேட்டு போராடுபவர்களும் இந்துக்கள்தான்.
இந்த இந்துக்களுக்காக இதுவரை எந்த அறிக்கையும் விடாத இந்த நாய் இப்போது ஏன் ஆளுநருக்காக விடுகுது?
அப்படி ஆளுநர் என்னத்தை இந்த நாய்க்கு கொடுத்துவிட்டார்? இந்தளவு விசுவாசமாக வாலை ஆட்டுது?
இத்தனை நாளும் யாழ் இந்திய தூதருக்கு வாலாட்டிய இந்த நாய் இப்போது ஆளுநருக்கு ஏன் வாலாட்டுது?
இந்த நாய்க்கு மனைவி பிள்ளைகள் யாரும் இல்லையா? உறவினர்கள்கூட எப்படி இப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது!

No comments:

Post a Comment