Wednesday, January 30, 2019

தமிழ் மக்களை நம்பி வருகிறது அந்த கால்கள்


தமிழ் மக்களை நம்பி வருகிறது அந்த கால்கள்
அந்த வயதான தாயின் நம்பிக்கையை கைவிடாதீர்கள்
இனியாவது அந்த தாயின் கால்கள் ஓய்வு பெறட்டும்
உயிர் பிரிவதற்குள் தன் மகனின் கன்னத்தை
ஒருமுறையாவது தடவ வேண்டும் என்ற
அந்த தாயின் விருப்பம் நிறைவேறட்டும்
தமிழ் மக்கள் ஒன்று திரண்டு குரல் கொடுத்தால்
ஏழு தமிழர் விடுதலை நிச்சயம்
ஆம். மக்களால் மட்டுமே அவர்களை விடுதலை செய்ய முடியும்.
ஏழு தமிழர் விடுதலை இன்றேல் தமிழ்நாடு விடுதலை!

No comments:

Post a Comment