Wednesday, January 30, 2019

தோழர் தமிழரசன்

தோழர் தமிழரசன்
அவரை பயங்கரவாதி என்றது இந்திய அரசு
அவர் ஒரு நக்சலைட் என்றது கியூ பிராஞ் உளவுதுறை
அவரை வங்கி கொள்ளையன் என்று அடித்து கொன்றது தமிழக காவல்துறை
அவர் இறக்கும் நேரத்தில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டபோது பூட்ஸ் காலால் வாயில் மிதித்தார்கள்.
அவருடைய அடங்காத அந்த தாகமே இன்று தமிழ் தேசியமாக இருக்கிறது.
இன்று தோழர் தமிழரசன் பெயரை உச்சரிக்காமல் யாருமே தமிழ் தேசியம் பேசிவிட முடியாது.
நாளைய வரலாறு தமிழரசன் வரலாறாகவே இருக்கப் போகிறது.
அதை இன்றைய சிறுவர்கள் தமிழரசனை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் நிரூபிக்கின்றார்கள்.
ஆம் அன்று விதைக்கப்பட்ட தமிழரசன் இன்று பல தமிழரசன்களாக முளைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தோழர் தமிழரசன் தோளில் தொங்கிய துப்பாக்கியை இவர்கள் தூக்குவார்கள்.
தோழர் தமிழரசன் கையில் இருந்த வெடிகுண்டை இவர்கள் வெடிக்க வைப்பார்கள்.
இந்திய அரசுக்கு அதன் மொழியில் பேசி புரிய வைக்கப் போகிறார்கள்.
“பயங்கரவாதி” “சமூகவிரோதி” என்று இந்திய அரசு எதைச் சொன்னாலும் இவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை.
தமிழரசன் தாகம் தமிழ்நாடு தாயகம்!

No comments:

Post a Comment