Wednesday, January 30, 2019

இன்று கானாவில் நடந்தது நாளை ஈழத்தில் நடைபெறும்!

•இன்று கானாவில் நடந்தது
நாளை ஈழத்தில் நடைபெறும்!
கானா நாட்டில் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனாதிபதியால் நிறுவப்பட்ட காந்தி சிலை அகற்றப்பட்டுள்ளது.
கானா மக்கள் போராட்டத்தினால் இவ் காந்திசிலை அகற்றப்பட்டுள்ளது.
அதேபோல் விரைவில் ஈழத்தில் நிறுவப்பட்ட காந்தி சிலைகளும் தமிழ் மக்களினால் அகற்றப்படும்.
வடக்கு கிழக்கில் மேலும் 20 காந்தி சிலைகள் நிறுவப்படும் என யாழ் இந்திய தூதர் கூறுகிறார்.
எத்தனை காந்தி சிலைகளை அவர் நிறுவினாலும் அத்தனை சிலைகளும் நிச்சயம் அகற்றப்படும். இது உறுதி.
இந்திய ஆக்கிரமிப்பு சின்னங்கள் எதுவும் ஈழத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

No comments:

Post a Comment