Wednesday, January 30, 2019

சிலர் கண்களுக்கு நிர்வாணமாக திரியும் இவர்கள் ஆபாசமாக தெரிவதில்லை.

சிலர் கண்களுக்கு நிர்வாணமாக திரியும் இவர்கள் ஆபாசமாக தெரிவதில்லை.
ஆனால் அவர்கள் கண்களுக்கு தோழர் முகிலன் வரைந்த இந்த படம் ஆபாசமாக இருக்கிறதாம்.
இவர்களின் கண்களில் கோளாறா? அல்லது மூளையில் கோளாறா?
இதைத்தானா “ உரிஞ்சு விட்டு திரியிறவன் ஊருக்கு கோணம் கட்டினவன் சென்றால் கைகொட்டிச் சிரிப்பான்” என்பதா?
இன்னும் 50 வருடம் போனால்கூட இவனுகள் திருந்தமாட்டான்கள் போல இருக்கு!

No comments:

Post a Comment