Wednesday, January 30, 2019

நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்”

நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல்களை பொதுமைப் பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எதிர்வரும் 4.1.19 யன்று சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 222ல் அமைந்துள்ள பொதுமைப்புத்தக பதிப்பகத்தில் அவ் நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

No comments:

Post a Comment