Saturday, August 29, 2020

1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம்

1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையை போர்த்தி விட்டனர் அது இந்திய தேசியக்கொடி என்ற போர்வை விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் எம் மீது போர்வை இருந்தது – ஆனால் எமது கோவணத்தைக் காணவில்லை தூங்குபவனுக்கு போர்வை முக்கியம் விழித்துக் கொண்டவனுக்கு கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியை கிழிப்போம் அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்! நன்றி – பாவலர் அறிவுமதி குறிப்பு – கடந்த வருடம் கீழே உள்ள படத்தை பிரசுரித்தமைக்காக எனது முகநூல் இரண்டு வாரம் தடை செய்யப்பட்டது. Image may contain: 1 person, outdoor and nature

No comments:

Post a Comment