Saturday, August 29, 2020

இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை

இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை அதுவும் இதற்கு முன்னர் விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த இடத்தில் அஞ்சலி செலுத்தியபடியால் இவர்கள் வேண்டுமானால் வேறு இடத்தை தெரிவு செய்திருக்கலாம் ஆனால் அவ்வாறு இல்லாமல் இவர்களும் அதே முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்து உறுதி ஏற்றிருப்பது நலலதொரு ஆரம்பமே. பாராட்டுவோம். வாழ்த்துவோம் குறிப்பு – உட்கட்சிப் பிரச்சனையை திசைதிருப்ப நாடகம் ஆடுகிறார்கள் என சுமந்திரன் கும்பல்கள் கிண்டல் அடிக்கத்தான் செய்வார்கள். இருக்கட்டுமே. நாடகத்திற்காவது சுமந்திரன் ஒருமுறை முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தட்டுமே. Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment