Saturday, August 29, 2020

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரன் கூறிய கருத்துக்களும் காரணம் என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரன் கூறிய கருத்துக்களும் காரணம் என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார். இனி இதற்கு சுமந்திரன் அல்லது அவரது விசுவாசிகள் என்ன கூறப்போகிறார்கள்? வழக்கம்போல் சம்பந்தர் ஐயாவையும் மகிந்தாவின் கைக்கூலி என்பார்களா? அல்லது அவருக்கும் ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்களா? அல்லது, “கள்ளவாக்கு” என்றால் வழக்கு போடுவேன் என்று மிரட்டியதுபோல் மிரட்டுவார்களா? ஆனால் நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சுமந்திரனுக்கு இந்தளவு இடத்தைக் கொடுத்ததே சம்பந்தர்ஐயாதான். Image may contain: 1 person, text that says "PAGETAMIL.COM கூட்டமைப்பின் சறுக்கலிற்கு சுமந்திரனின் கருத்துக்களும் காரணம்: முதல்முறையாக... i"

No comments:

Post a Comment