Saturday, August 29, 2020

•ஈழத் தமிழர்களை பார்த்து குரைக்கும் CBI நாய்!

•ஈழத் தமிழர்களை பார்த்து குரைக்கும் CBI நாய்! தானுவின் உண்மை பெயர் என்னவென்றே இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அதற்குள்ள அவர் வீர சைவர் மதத்தைச் சேர்ந்தவர் என்றும் கந்தசஷ்டி கவசம் படித்துதான் வீரத்தை வளர்த்தார் என்றும் எப்படியடா கண்டு பிடிச்சனீங்கள்? குண்டு வெடிச்சதில் ராஜீவ் காந்தியின் உடலே பீஸ் பீஸாக பிஞ்சு போச்சு. ஆனால் தானு வைத்திருந்த கந்தஷட்டி கவசம் புத்தகம் மட்டும் பொசுங்காமல் உங்களுக்கு கிடைத்ததா? ஏன்டா, நாயே! சொல்லறதுதான் சொல்லுற கொஞ்சமாவது நம்புறபடியாய் சொல்ல வேண்டாமா? யாரோ நாலு முட்டாள் நித்தியானந்தாவை ஆதரிக்கிறான் என்பதற்காக எப்படியடா ஈழத் தமிழன்தான் நித்தியானந்தாவை ஆதரிக்கிறான் என்று சொல்ல முடியும்? அப்படியென்றால் காஞ்சிபுரம் கோவில் கருவறைக்குள் மேகநாதன் என்ற பார்ப்பான் ஜில்மால் செய்ததை வைத்து இந்தியாவில் உள்ள பார்ப்பான் எல்லாம் ஜில்மால் பேர்வழிகள் என்று நாம் சொல்ல முடியாதா? நீங்களே நித்தியானந்தாவை வளர்த்துவிட்டு, நீங்களே அப்புறம் தப்பிப் போகவும் வழி கொடுத்துவிட்டு இப்ப எப்படியடா பழியை ஈழத் தமிழன் மீது போடுகிறீர்கள்? ஈழத் தமிழன் விட்ட ஒரே தவறு இந்தியாவை நம்பியதுதான். அதனால்தான் நித்தியானந்தா மட்டுமல்ல பங்காரு அடிகளார் முதல் பாபா வரை எல்லோரும் ஈழத் தமிழர் மத்தியில் பிராஞ் ஓப்பின் பண்ணி பிழைக்கிறார்கள். குறிப்பு - ஈழத் தமிழர்களை குற்றம் சாட்டிய சிபிஐ அதிகாரியின் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. Image may contain: 2 people

No comments:

Post a Comment