Saturday, August 29, 2020

ஐபிஎல் கிரிக்கட் ஸ்பான்சர் சீனா என்பது

•ஐபிஎல் கிரிக்கட் ஸ்பான்சர் சீனா என்பது ஈழத்து தாய்லாமாவுக்கு தெரியுமா? இந்திய மத்திய அரசின் அனுமதியோடு இந்திய ஐபிஎல் கிரிக்கட் செம்டம்பர் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கட்டின் ஸ்பான்சர் கடந்த வருடம் போன்று இம்முறையும் சீன நிறுவனம் ஒன்றிற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசை நம்பி சீனாவின் தொலைக்காட்சி பெட்டிகளை வீதியில் போட்டு உடைத்த சங்கிகளை நினைத்தால்தான் பாவமாய் இருக்கிறது. அதைவிட பரிதாபத்திற்குரியவர்கள் இந்திய சீன மோதல் ஆரம்பித்துவிட்டது என நம்பி விக்கினேஸ்வரனை ஈழத்து தாய்லாமாவாக அறிவித்தவர்கள். Image may contain: Nalli Thaya, beard Image may contain: 1 person, beard

No comments:

Post a Comment