Monday, August 31, 2020

சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

•சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள் செங்கொடி வீர வணக்க நிகழ்வில் தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும். குறிப்பு - இப் பதிவு 25.08.2014யன்று எழுதப்பட்டது. செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு மீள்பதிவு செய்கிறேன். Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment