Saturday, August 29, 2020

இந்தியாவில் இந்தி தெரியாத தமிழரை வெளியேறுங்கள் என்று இந்தி(ய) அரசு கூறுகின்றது.

இந்தியாவில் இந்தி தெரியாத தமிழரை வெளியேறுங்கள் என்று இந்தி(ய) அரசு கூறுகின்றது. ஆனால் அந்த இந்தி(ய) அரசு இலங்கையில் ஈழத் தமிழருக்கு உதவுமாம். இதுவரை எத்தனை தடவை இந்த தமிழ் தலைவர்கள் இந்திய அரசை சந்தித்து விட்டார்கள்? இதுவரை எத்தனை தடவை இந்திய அரசு “தீர்வு பெற்று தருவோம்” என வாக்குறுதி அளித்தது? இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி நாடகம் ஆடப் போகின்றார்கள் இவர்கள்? இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் (இந்தியா) வரும் என்று இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாதீர்கள். இந்திய அரசு தமிழ் மக்களின் நண்பன் அல்ல எதிரி என்பதை இனியாவது ஒத்துக்கொள்ளுங்கள். Image may contain: 5 people, people sitting and indoor

No comments:

Post a Comment