Saturday, August 29, 2020

ஒருபுறம் கொரோனோவினால் மக்கள் இறக்கின்றனர்.

ஒருபுறம் கொரோனோவினால் மக்கள் இறக்கின்றனர். இன்னொருபுறம் வேலைவாய்ப்பு இன்றி மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் பன்னிரண்டாயிரம் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் இந்திய அரசு பல ஏக்கர் நிலத்தில் 1200 கோடி ரூபா செலவில் ராமர் கோவில் கட்டுகிறது. ஏனெனில், உழைத்து உழைத்து உருக்குலைந்த மக்களை மேலே எழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக கடவுளும் மதமும் இருக்கின்றன. Image may contain: one or more people, people sitting and indoor

No comments:

Post a Comment