Saturday, August 29, 2020

மக்களுக்கு கொரோனோ பாதிப்பு எற்பட்டபோத

மக்களுக்கு கொரோனோ பாதிப்பு எற்பட்டபோது "கை தட்டுங்கள்" "விளக்கு பிடியுங்கள்" என்டாங்கள். மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனோ வராது என்றுவேற சொன்னாங்கள். இப்போது தங்களுக்கு கொரோனோ என்றதும் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி ஓடிப் போய் மருத்துவமனையில் படுத்துவிட்டாங்கள். உண்மையில் இவங்களுக்கு கொரோனோவா அல்லது மக்களின் கோபத்தை திசை திருப்ப நாடகம் போடுறாங்களான்னு தெரியவில்லை. சரி. பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கடா நீங்கள் மாட்டு மூத்திரம் குடித்தீங்களா? இல்லையா? Image may contain: 2 people, people sitting and meme, text that says "நான் கண்டுபிடிச்ச கொரோனா தடுப்பு மருந்தை சாப்பிடுறீங்களா..? எதுக்கு ஒரேயடியா மேல போய் சேரவா..?"

No comments:

Post a Comment