Saturday, August 29, 2020

நாசமறுப்பான்

நாசமறுப்பான்” “குறுக்காலபோவான்” என்றெல்லாம் முகநூலில் பெயர்கள் வந்தபோது மௌனமாக இருந்தவர்கள் நான் என் முகநூலுக்கு “தோழர் பாலன்” என்று பெயர் வைத்தவுடன் ஓடிவந்து குய்யோ முறையோ என கத்தினார்கள். அதுவும் ஒருவர் “அதெப்படி ஒரு அம்மா தன்னை அம்மா என்று அழைக்க முடியும்?” என்று முட்டாள்தனமாகவும் கேட்டார். ஆனால் இன்று முகநூலில் பலர் தமது பெயர்களுடன் “தோழர்” சேர்த்து அடையாளப்படுத்துவதைக் காணும்போது மிக்க மகிழ்சியாக இருக்கிறது. அதுவும் சென்னை கே.கே.நகரில் ஒரு உணர்வாளர் “தோழர்” என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்திவருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். Image may contain: 3 people

No comments:

Post a Comment