Sunday, August 28, 2022

1984ம் ஆண்டு அலன்தம்பதிகள்

1984ம் ஆண்டு அலன்தம்பதிகள் என்னும் வெள்ளை இனத்தவரை கடத்தி சிறையில் இருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யும்படி EPRLF இயக்கம் கோரியது. ஜனாதிபதி ஜே.ஆர் இளைஞர்களை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் இந்திரா காந்தி EPRLF தலைவர் நாபாவை உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்ய வைத்தார். இந்திய அரசை இறுதிவரை ஆதரித்த EPRLF தலைவர் பத்மநாபா என்னிடம் கூறிய வார்த்தை, “நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”. எனவே புலிகளால்தான் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவவில்லை என யாரும் இங்கு வந்து உருட்ட வேண்டாம்.

No comments:

Post a Comment