Wednesday, August 31, 2022

35 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர

35 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரை நினைவுகூர்ந்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிடும் என திராவிட முதல்வரின் காவல்துறை தடை விதிக்கிறது. தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழத்தேசியத்தையும் கண்டு இந்திய அரசு இப்போதும் ஏன் அச்சமடைகிறது?

No comments:

Post a Comment