Sunday, August 28, 2022

இணைந்த வட கிழக்கு மாகாண சபையை

இணைந்த வட கிழக்கு மாகாண சபையை இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மாறாக தனித் தனியாக இலங்கை அரசு பிரித்தபோதே இந்திய அரசு தலையிட்டு ஒப்பந்தத்தை காப்பாற்றியிருந்தால் இன்று அவ் ஒப்பந்தத்தை மீறி சீனா போர்க்கப்பல் வருவதற்கு சிங்கள அரசு அனுமதித்திருக்குமா? சீன போர்க்கப்பலை சிங்கள அரசு அனுமதிப்பதால் இனி இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்குமா? நிச்சயமாக இல்லை. இனியும்கூட இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவிகள் வழங்குமேயொழிய ஒருபோதும் ஈழத் தமிழர்களை ஆதரிக்காது. இந்த உண்மையை இந்திய அரசை ஆதரிக்கும் காசி அனந்தன் ஐயா போன்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment