Sunday, August 28, 2022

முதலில் மாலைதீவுக்கு ஓடினார்.

முதலில் மாலைதீவுக்கு ஓடினார். அப்புறம் சிங்கப்பூருக்கு ஓடினார். இப்போது தாய்லாந்துக்கு தப்பி ஓடியுள்ளார் என அறிய வருகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு எத்தனை நாடுகளுக்கு ஓடப்போகிறார்? எங்கு ஓடினாலும் இனப்படுகொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டே தீருவார்.

No comments:

Post a Comment