Sunday, August 28, 2022

இப்போது புரிகிறதா

இப்போது புரிகிறதா ஏன் ஆரியமும் திராவிடமும் சீமானை எந்நேரமும் விமர்சிக்கின்றன என்று? சீமான் மட்டுமல்ல யார் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தாலும் அவர்களை இவர்கள் அவதூறு செய்துகொண்டே இருப்பார்கள். ஏனெனில் தமிழத் தேசியத்தை கண்டு ஆரியமும் திராவிடமும் அஞ்சுகின்றன.

No comments:

Post a Comment