Sunday, August 28, 2022

சிறிய இலங்கைதீவில்

சிறிய இலங்கைதீவில் 4 இந்திய தூதராலயங்கள் (கொழும்பு, கண்டி, யாழ், அம்பாந்தோட்டை) உண்டு. இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இந்தியதூதர் இந்திமொழியை திணிக்கிறார்? ஏனெனில் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்பதை தூதர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment