Sunday, August 28, 2022

செஞ்சோலைவயில் குண்டு வீசி 61 அப்பாவி மாணவிகள

செஞ்சோலைவயில் குண்டு வீசி 61 அப்பாவி மாணவிகளை கொன்ற நினைவு நாளில் சிங்கள அரசுக்கு ஒரு விமானத்தை பரிசளித்துள்ளது இந்திய அரசு. 750 தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள கடற்படைக்கு இரண்டு போர்க் கப்பல்களை வழங்கிய இந்திய அரசு இப்போது விமானம் வழங்கியுள்ளது. தமிழனைக் கொல்வதற்கு தமிழன் வரிப்பணத்தை இந்திய அரசு வழங்குகிறது. இது புரியாமல் பாரத் மாதாக்கி ஜே என முழங்குகிறான் அப்பாவி தமிழன். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment