Sunday, August 28, 2022

இருவரும் தமிழர்கள் அதுவும் ஈழத் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் அதுவும் ஈழத் தமிழர்கள் ஒருவர், ஈழத்தில் இருந்து தமிழ்நாடு சென்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்திய ஈழத்து சிவானந்தம் அடிகள் இன்னொருவர், ஈழத்தில் இந்திய தூதரின் இந்தி திணிப்புக்கு துணை போகும் யாழ் இந்துக்கல்லூரி அதிபர். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment