Sunday, August 28, 2022

செய்தி – சிங்கள ஜனாதிபதி சிங்களவரான ரஞ்சனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை.

செய்தி – சிங்கள ஜனாதிபதி சிங்களவரான ரஞ்சனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை. ஜனாதிபதி அங்கிளுக்கு, எனது அப்பாவை எப்போது விடுதலை செய்வீர்கள்? மைத்திரி அங்கிள விடுவதாக சொன்னார். ஆனால் ஏமாற்றிவிட்டார். நீங்களாவது நான் என் அப்பாவுடன் சேர்ந்து வாழ வழி செய்வீர்களா? இப்படிக்கு தமிழ் அரசியல் கைதியின் அப்பாவி மகள்.

No comments:

Post a Comment